Sunday 20 March 2016

புறச்சந்தான குரவர்கள்



திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் 




"நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
- காஞ்சிப் புராணம்

 நாமும் நம்முடுடைய குருமார்களாகிய புறச்சந்தான குரவர்கள் பற்றி சிந்தனை செய்து அவர்கள் காட்டிய சைவ நெறியில் நின்று அவனருள் பெற முயற்சி செய்வோம் 
புறச்சந்தான குரவர்கள் 
1. மெய்கண்டர்
2. அருள் நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்
     
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment